தினமும் மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Default Image

தினமும் காலை மாணவ -மாணவிகளுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 


 
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிவிட்ட பதிவில், தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி (Physical Exercise) தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்