15 ஆண்டுகளுக்கு பிறகு காணப்படும் அதிசய வால் நட்சத்திரத்தை பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்த்து ரசிக்கலாம் என வானிலை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
” 46 பி ” விர்ட்டியன் என்ற வால்நட்சத்திரம் ஞாயிறு, திங்கள் கிழமைகளில் பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் என்றும், இதனை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்த்து ரசிக்கலாம் என்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வக ஆராய்ச்சியாளர் செல்வேந்திரன் கூறியுள்ளார். வடகிழக்கு திசையில் நீலவண்ணத்தில் சுடர் விட்டு நகரும் இந்த வால் நட்சத்திரத்தை இரவு 7 முதல் 9 மணிவரை தெளிவாக பார்க்கலாம். 15 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இது போன்ற வால்நட்சத்திரத்தை காண முடியும்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…