சென்னை மவுலிவாக்கம் பகுதியில் மெட்ரோ குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்துள்ளது அந்த பள்ளத்தை சரிவர மூடப்படாமல் மண்ணை வைத்து மூடிவிட்டு சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது மழை பெய்ததால் அந்த பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்து உள்ளது. அப்போது அந்த வழியாக வந்த செந்தில் வனிதா தம்பதியினரின் மூத்த மகனான தீணா என்ற 14 வயது சிறுவன் தவறுதலாக அந்த பள்ளத்தில் கால் வைத்து விட்டார். அப்போது அதில் அறுந்து கிடந்த கேபிளில் இருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
தகவல் தெரிவித்து, 2 மணிநேரமாக போலீசார் வராததால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களி சமாதானம் செய்து, தற்போது தீணாவின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அச்சாபத்திற்கான நடவடிக்கையாக மாநகராட்சி மண்டல பொறியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் கீழ் 304/B என்ற பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இவர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…