புதுச்சேரி மாநிலத்தை சார்ந்தவர்கள் வெளிமாநிலத்திற்கு அனுமதியுடன் சென்று வந்தாலும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 4 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய அம்மாநில முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தை சார்ந்தவர்கள் வெளிமாநிலத்திற்கு அனுமதியுடன் சென்று வந்தாலும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் , குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அங்கு கொரோனா தொற்றின் தாக்கம் எப்படி உள்ளது. மாநில அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேட்டார்.
அதற்கு நான் மாஹே, ஏனாம், காரைக்கால் பகுதிகளில் கொரோனா தொற்று எதுவும் இல்லை. புதுச்சேரியில் மட்டும் 4 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநில அரசின் சார்பில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம் எல்லைகளை மூடி வெளிமாநிலத்தினர் உள்ளே வராமல் நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினேன். அவரும் உங்கள் பணியை நான் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார் என முதல்வர் நாராயணசாமி கூறினார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…