கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே 14 நாட்கள் தனிமைப்படுத்தல்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், இதனை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் இதுவரை இந்த கொரோனா வைரசால், 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 279 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வோர் நெகட்டிவ் எனா முடிவுகள் வந்த பின்பு அறிகுறிகள் இருந்தால் மட்டுமே 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.
பரிசோதனை மேற்கொள்வோர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மாநகராட்சி அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த முடிவு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…