சென்னை மாதவரம் ரசாயன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.130 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்து, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர் தீ அணைக்கப்பட்ட நிலையிலும், தற்போது குடோனில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறி வருகிறது. இதனால் புகையின் காரணமான ரசாயன மூட்டைகளை அப்புறப்படுத்திக்கின்றனர். மேலும் தொடர் புகையின் காரணமாக அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…
சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…
சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…
துபாய் : சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியில் கீப்பராக எந்த வீரர் விளையாடப்போகிறார் என்கிற கேள்விகள்…