13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது.
இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் கேள்வி குறியாக தான் உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எந்த வயது பெண்களுமே ஒரு இடத்திற்கு தனியாக செல்லா இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, இறைச்சி கடைக்கு கறி வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய சமீம் என்ற இளைஞர் அப்பெண்ணுக்கு பாலையால் தொந்தரவு அளித்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமி நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பெயரில், பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…