மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1.33 லட்சம் கனஅடியில் இருந்து 1.14 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் 1.13 லட்சம் கனஅடியில் இருந்து 1.11 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120.30 அடியாகவே இருந்து வருகிறது.
கொள்ளிடம் ஆற்றிலிருந்து 79,300 கனஅடியும், திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து 40,107 கனஅடியும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்படுவதால் சேலம், கடலூர், திருவாரூர், தஞ்சை, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, திருச்சி, நாகை, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ளம் அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…