12 மாவட்டங்களுக்கு தொடரும் வெள்ள அபாயம்..!!120 அடியிலேயே நீடிக்கும் மேட்டூர் அணை..!!!

Default Image

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1.33 லட்சம் கனஅடியில் இருந்து 1.14 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் 1.13 லட்சம் கனஅடியில் இருந்து 1.11 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120.30 அடியாகவே இருந்து வருகிறது.
கொள்ளிடம் ஆற்றிலிருந்து 79,300 கனஅடியும், திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து 40,107 கனஅடியும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்படுவதால் சேலம், கடலூர், திருவாரூர், தஞ்சை, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, திருச்சி, நாகை, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ளம் அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்