11-ம் வகுப்பு மாணவி தற்கொலை -பாதுகாப்பான இடம் “கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே” மாணவி உருக்கம்

Published by
murugan

மாங்காடு அருகே 11 ம் வகுப்பு மாணவி தற்கொலை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். 

சமீபகாலமாக பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் புகார் அளித்து வருகின்றனர். சில மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நடந்து வருகிறது. இதுகுறித்து அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று நண்பகலில் சென்னை மாங்காடு அருகே 11 ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து, அந்த மாணவி எழுதிய கடிதத்தில் பாதுகாப்பான இடம் “கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே”  என்றும் SchoolisNotSafety என மாணவி உருக்கமாக எழுதியுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை என்றும், மாணவிக்கு பாலியல் தொல்லை..? காரணமாக உயிரிழந்தாரா என்ற கோணத்தில் போலீசார் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Published by
murugan

Recent Posts

அதிமுக வெளிநடப்பு.. சிங்கிளாக பேட்ஜை கழற்றிவைத்துவிட்டு பேசிய செங்கோட்டையன்.!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…

28 minutes ago

தமிழ்நாடு பாஜக ‘புதிய’ தலைவர் யார்? பிரதமர் அருகில் கடைசி நேர இருக்கை ஒதுக்கீடு?

சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…

36 minutes ago

மசூதியின் மீது ஏறி காவிக் கொடி கட்ட முயன்ற இந்துத்துவா அமைப்பினர்! உ.பி.யில் பரபரப்பு சம்பவம்.!

உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…

59 minutes ago

யார் அந்த தியாகி? “நொந்து போய் நூடுல்ஸ் ஆகிய அதிமுகவினர்” மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…

2 hours ago

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…

3 hours ago

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை!

திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…

3 hours ago