மாங்காடு அருகே 11 ம் வகுப்பு மாணவி தற்கொலை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
சமீபகாலமாக பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் புகார் அளித்து வருகின்றனர். சில மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நடந்து வருகிறது. இதுகுறித்து அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று நண்பகலில் சென்னை மாங்காடு அருகே 11 ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து, அந்த மாணவி எழுதிய கடிதத்தில் பாதுகாப்பான இடம் “கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே” என்றும் SchoolisNotSafety என மாணவி உருக்கமாக எழுதியுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை என்றும், மாணவிக்கு பாலியல் தொல்லை..? காரணமாக உயிரிழந்தாரா என்ற கோணத்தில் போலீசார் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…