மாங்காடு அருகே 11 ம் வகுப்பு மாணவி தற்கொலை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
சமீபகாலமாக பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் புகார் அளித்து வருகின்றனர். சில மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நடந்து வருகிறது. இதுகுறித்து அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று நண்பகலில் சென்னை மாங்காடு அருகே 11 ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து, அந்த மாணவி எழுதிய கடிதத்தில் பாதுகாப்பான இடம் “கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே” என்றும் SchoolisNotSafety என மாணவி உருக்கமாக எழுதியுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை என்றும், மாணவிக்கு பாலியல் தொல்லை..? காரணமாக உயிரிழந்தாரா என்ற கோணத்தில் போலீசார் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…