சென்னை : தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 11ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 2023-2024ஆம் ஆண்டிற்க்கான +1 தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி தொடங்கி மார்ச் 25 ம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வை மொத்தம் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதி உள்ளனர். இந்நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு தற்போது வெளியாகி உள்ளது.
தற்போது வெளியாகி உள்ள இந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மொத்தம் 91.17% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக மாணவர்களை விட, மாணவிகளே 7.43% சதவீதம் பேர் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய +1 மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் விபரங்களைத் தெரிந்துக் கொள்ள மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு உள்நுழைந்து தெரிந்து கொள்ளலாம். மேலும் SMS மூலமாகவும் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…