சென்னை : தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 11ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 2023-2024ஆம் ஆண்டிற்க்கான +1 தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி தொடங்கி மார்ச் 25 ம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வை மொத்தம் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதி உள்ளனர். இந்நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு தற்போது வெளியாகி உள்ளது.
தற்போது வெளியாகி உள்ள இந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மொத்தம் 91.17% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக மாணவர்களை விட, மாணவிகளே 7.43% சதவீதம் பேர் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய +1 மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் விபரங்களைத் தெரிந்துக் கொள்ள மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு உள்நுழைந்து தெரிந்து கொள்ளலாம். மேலும் SMS மூலமாகவும் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.…