115 உயர அடி தொட்டி மீது ஏறி ஆய்வு..!!நெல்லை ஆட்சியரின் அசத்திய துணிச்சல்..!! மிரளும் அதிகாரிகள்..!!

Default Image

நெல்லை மாவட்ட  ஆட்சியர் ஷில்பா சதீஷ் சேரன்மகாதேவி அருகே கூனியூரில்நீர் தேக்க தொட்டையை ஆய்வு மேற்கொண்டார்.யாரும் எதிர்பார்காத நிலையில் இந்த 115 அடி உயர நீர் தேக்கத் தொட்டி மீது ஏறி நேரடியாக ஆய்வு செய்தார்.இதை கண்ட ஊழியர்களும்,அதிகாரிகளும் மலைத்து பொய்யினார்.இவரின் அசத்திய துணிச்சை கண்டு அதிகாரிகளும் அதிர்ந்தனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்