தமிழ்நாடு மீனவர்கள் நலனுக்காக ரூ.1,149 கோடி செலவிடப்படும்.
காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில், தமிழ்நாடு மீனவர்கள் நலனுக்காக ரூ.1,149 கோடி செலவிடப்படும். காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூபாய் 150 கோடியில் மேம்படுத்தப்படும். புதியதாக 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க 6.2 கோடி செலவில் ஆய்வுகள் அமைக்கப்படும்.
கடல்சார் மீனவர்களுக்கான திட்டத்திற்கு ரூபாய் 303.66 கோடி ஒதுக்கீடு, கடற்பாசி வளர்ப்பு, கூண்டுகளில் மீன் வளர்ப்பு உள்ளிட்ட மற்றும் வாழ்வாதாரம் ஊக்குவிக்கப்படும். தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்கு தளங்கள் அமைக்க ரூபாய் 483 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…