11,357 பேர் திருட்டு பயணம்…ரூ 19,20,800 அபராதம்….!!

Published by
Dinasuvadu desk
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகத்தில் இயக்கப்படும் 3,400-க்கும் மேற்பட்ட பேருந்து களில் தினமும் சராசரியாக 37 லட்சம் பேர் பயணம் செய்து வரு கின்றனர். சாதாரண பேருந்து களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என ஸ்டிக்கர் பேருந்துகளில் ஒட்டப் பட்டதால் பேருந்தில் பயணிப் போரின் எண்ணிக்கை ஏறத்தாழ 20,000 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிப் போரை போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு பரிசோதகர்களைக் கொண்டு சிறப்பு பரிசோதனை கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணச்சீட்டு இன்றி பயணிப் போரிடம் அபராதத் தொகை அதிக பட்சமாக ரூ.500 வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை யில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 3,575 பேரிடமிருந்து ரூ.5 லட்சத்து 67 ஆயிரத்து 900, ஆகஸ்ட் மாதத்தில் 4,082 பேரிடமிருந்து ரூ.6 லட்சத்து 74 ஆயிரத்து 650 மற்றும் செப்டம்பரில் 3,700 நபர்களிடமிருந்து ரூ.6 லட்சத்து 78 ஆயிரத்து 250 என மொத்தம் 11,357 பேரிடமிருந்து அபராதமாக ரூ.19 லட்சத்து 20 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்ந்து நடத்தப் படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

8 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

20 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago