தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 110 பேர் உயிரிழப்பு.!

Default Image

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 110 பேர் உயிரிழப்பு.

தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 2,79,144 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று 1,091 பேருக்கு கொரோனா.

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 110 பேர் உயிரிழப்பு இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு – 4,571 ஆக உயர்வு.

88 பேர் அரசு மருத்துவமனையிலும், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர.

இன்று ஒரே நாளில் 6272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,21,087 ஆக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்