110 ஆண்டுகள் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தொடங்கப்பட்டு நிறைவடைந்ததை அடுத்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
1908 ஆம் ஆண்டு ஜுன் 11 ஆம் தேதி எழும்பூர் ரயில் நிலைய புதிய கட்டடம் கட்டப்பட்டு, ரயில் சேவை துவக்கி வைக்கப்பட்டது. அப்போது போட் ரயில் எனப்படும் 3 ரயில்கள் இயக்கப்பட்டன. 110 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது 11 நடைமேடைகள் அமைக்கப்பட்டு 55 ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒன்றரை லட்சம் பயணிகள்பயணிக்கின்றனர். எஸ்களேட்டர், சிசிடிவி போன்ற வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. 110வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி பழைய ரயில்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. எழும்பூர் ரயில் நிலைய இயக்குனர் ஜெய வெங்கடேசன் மற்றும் ரயில்வே ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…
சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…