தங்களது சுயநலத்துக்காக அரசாங்கத்தை ஏமாற்றுவதாக நினைத்து தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கின்றனர். இந்நிலையில், தற்போது இராமநாதபுரத்தில் உள்ள சிலர் தங்களது சுற்றுலா விசாவை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.
சுற்றுலா விசா மூலம் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 8 பேர் ராமநாதபுரத்தில் தங்கி கூட்டங்கள் நடத்தியுள்ளனர். மொத்தம் 11 பேர். இவர்களில் 4 பெண்கள். இந்தோனேசியாவை சேர்த்த 8 பேர் உற்பட மொத்தம் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…