திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
மணப்பாறை அருகேயுள்ள புதுப்பட்டி புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவையொட்டி அவ்வூர் திடலில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 496 காளைகள் பங்கேற்றன. 200 மாடுபிடி வீரர்கள் வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்த காளைகளை லாவகமாக பிடித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…