11 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சியில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது..!!

Default Image

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

மணப்பாறை அருகேயுள்ள புதுப்பட்டி புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவையொட்டி அவ்வூர் திடலில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 496 காளைகள் பங்கேற்றன. 200 மாடுபிடி வீரர்கள் வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்த காளைகளை லாவகமாக பிடித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்