திமுக தலைமையில் நாளை நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதனை எதிர்த்து அரசியல் பிரபலங்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், அனைத்து மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்குமாறும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தமிழக அரசின் இந்த அலட்சிய போக்கை கண்டித்து நாளை (ஜூன் 10) திமுக, தோழமைக் கட்சிகள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது, தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள், 10-ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ததுடன், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்ததுடன், நாளை நடைபெறவிருந்த கண்டன ஆர்பாட்டத்தையும் ரத்து செய்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…