108 ஆம்புலன்ஸ் வரும் பாதையை தெரியும் வகையில் 2 மாதத்தில் ‘செயலி’ அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது.அப்பொழுது பேரவையில்,திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேசினார்.அவர் பேசுகையில்,108 ஆம்புலன்ஸ்களை அழைத்தால் வர 1 மணி நேரத்திற்கு மேலாகிறது என்று பேசினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், சர்வதேச நாடுகளை விட தமிழகத்தில் விரைவாக ஆம்புலன்ஸ் வருகிறது.குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் 8 நிமிடங்களுக்குள்ளும்,கிராம பகுதிகளில் 13 நிமிடங்களுக்கும்,மலைப் பகுதிகளுக்கு 13 நிமிடங்களில் வருகிறது என்று தெரிவித்தார்.இன்னும் இரண்டு மாதத்தில் ,ஆம்புலன்ஸை அழைத்தவுடன் வாகனம் வரும் பாதை ,ஓட்டுநரின் அலைபேசி எண் உள்ளிட்டவை தெரியும் வகையில் ‘செயலி’ அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…