சென்னையில்,இன்று 103 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 673 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், இன்று 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் உயிரழந்துள்ளார். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று 27 பேர் குணமடைந்துள்ளனர், இதுவரை குணமடைந்தவர்கள் 1128 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 121 பேரில், சென்னையில் இன்று மட்டும் 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றுவரை 570 பேருக்கு கொரோனா இருந்த நிலையில், இன்று 103 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 673 ஆக அதிகரித்துள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…