10000000 பேர் வேலை இழப்பு …!1,400 பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்…!உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

Published by
Venu

சிவகாசியில் பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையறையின்றி மூடல் என்று உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related image

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நாடு முழுவதும் இந்தாண்டு பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தது.இதனால் பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையின்றி மூடப்படுகிறது.

இது தொடர்பாக  உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில்,இந்த தீர்ப்பின் எதிரொலியாக பட்டாசு விற்பனையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.அதேபோல் பட்டாசுகள் தேங்கியும் இருக்கின்றது.ஆலைகள் மூடப்படுவதால் 1 கோடி பேர் வேலை இழப்பார்கள்.பட்டாசுகளில் பசுமை பட்டாசு என்று கிடையாது.எனவே  சிவகாசியில் பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையறையின்றி மூடப்படுகிறது.இதனால் சிவகாசியில் 1400  பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையறையின்றி  மூடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

Published by
Venu

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

7 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago