சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நம்பிக்கை தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தேர்தல் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், ஒட்டப்பிடாரம் தேர்தல் பொறுப்பாளர்களான, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, ராஜலெட்சுமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி, மின் விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை, மக்களுக்கு உடனுக்குடன் நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…