10,000 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் சூறைக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.அதன் படி திருநெல்வேலி மாவட்ட கடற்பகுதியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் சூறைக்காற்று வீசியது.
இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி ,பெருமணல் ,இடிந்தகரை,கூந்தன் குழி ஆகிய 10 மீனவர் கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.மேலும் மீன்பிடி படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024![arudra darisanam (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/arudra-darisanam-1.webp)
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024![Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MP-Rahul-Gandhi-BJP-MP-Pratap-Chandra-Sarangi-1.webp)
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024![Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MP-Rahul-Gandhi-BJP-MP-Pratap-Chandra-Sarangi.webp)