தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 60% மட்டுமே பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்ற நடைமுறை இருந்த நிலையில் தற்பொழுது 100% இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தேவைக்கேற்ப பேருந்துகளை அதிகரித்துக் கொள்ளவும் போக்குவரத்து கழகத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து பொது சேவைகளும் நிறுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்களின் நலனை கருதி ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, படிப்படியாக பொது சேவைகளுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…