100 பாஜக வந்தாலும், இந்த அரசை ஸ்தம்பிக்க வைக்க முடியாது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், எத்தனை தடைகள் வந்தாலும், இந்த அரசை ஸ்தம்பிக்க செய்ய முடியாது.
ஏனென்றால் இந்த அரசை, நடத்துகின்றவர் ஒரு செயல்வீரர். களத்திலே நின்று பல வெற்றிகளை குவித்துள்ளார். ஒரு களப்போராளி 50 ஆண்டுகால அரசியலுக்கு சொந்தக்காரர். இப்படியெல்லாம் உள்ள அரசை ஸ்தம்பிக்க வைக்க 100 பாஜக வந்தாலும், இந்த அரசை ஸ்தம்பிக்க வைக்க முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், மத்திய அரசின் வழிகாட்டுதல் படி தான், வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளது . எனவே, பாஜக மத்திய அரசை எதிர்த்து தான் போராட்ட வேண்டுமே தமிழக அரசை அல்ல என்று கூறியுள்ளார்.
நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வார இறுதி நாளில் வழிபாட்டு தளங்களை திறக்க கோரி, போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…