100 பாஜக வந்தாலும், இந்த அரசை ஸ்தம்பிக்க வைக்க முடியாது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், எத்தனை தடைகள் வந்தாலும், இந்த அரசை ஸ்தம்பிக்க செய்ய முடியாது.
ஏனென்றால் இந்த அரசை, நடத்துகின்றவர் ஒரு செயல்வீரர். களத்திலே நின்று பல வெற்றிகளை குவித்துள்ளார். ஒரு களப்போராளி 50 ஆண்டுகால அரசியலுக்கு சொந்தக்காரர். இப்படியெல்லாம் உள்ள அரசை ஸ்தம்பிக்க வைக்க 100 பாஜக வந்தாலும், இந்த அரசை ஸ்தம்பிக்க வைக்க முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், மத்திய அரசின் வழிகாட்டுதல் படி தான், வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளது . எனவே, பாஜக மத்திய அரசை எதிர்த்து தான் போராட்ட வேண்டுமே தமிழக அரசை அல்ல என்று கூறியுள்ளார்.
நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வார இறுதி நாளில் வழிபாட்டு தளங்களை திறக்க கோரி, போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…