100 பாஜக வந்தாலும், இந்த அரசை ஸ்தம்பிக்க வைக்க முடியாது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், எத்தனை தடைகள் வந்தாலும், இந்த அரசை ஸ்தம்பிக்க செய்ய முடியாது.
ஏனென்றால் இந்த அரசை, நடத்துகின்றவர் ஒரு செயல்வீரர். களத்திலே நின்று பல வெற்றிகளை குவித்துள்ளார். ஒரு களப்போராளி 50 ஆண்டுகால அரசியலுக்கு சொந்தக்காரர். இப்படியெல்லாம் உள்ள அரசை ஸ்தம்பிக்க வைக்க 100 பாஜக வந்தாலும், இந்த அரசை ஸ்தம்பிக்க வைக்க முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், மத்திய அரசின் வழிகாட்டுதல் படி தான், வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளது . எனவே, பாஜக மத்திய அரசை எதிர்த்து தான் போராட்ட வேண்டுமே தமிழக அரசை அல்ல என்று கூறியுள்ளார்.
நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வார இறுதி நாளில் வழிபாட்டு தளங்களை திறக்க கோரி, போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…