சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சாரங்கபாணி வயது (42). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி அழைத்து சென்று சில்மிஷம் செய்துள்ளார்.
இதை தொடர்ந்து அந்த சிறுவனின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பெயரில் எம் கே பி நகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாரங்கபாணியை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நடந்தது.
அரசு தரப்பில் வக்கீல் ஸ்ரீலேகா வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா குற்றம் சாட்டப்பட்ட பெண் சாரங்கபாணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் , ரூபாய் 30 ஆயிரம் அபராதமும் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…