சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சாரங்கபாணி வயது (42). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி அழைத்து சென்று சில்மிஷம் செய்துள்ளார்.
இதை தொடர்ந்து அந்த சிறுவனின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பெயரில் எம் கே பி நகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாரங்கபாணியை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நடந்தது.
அரசு தரப்பில் வக்கீல் ஸ்ரீலேகா வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா குற்றம் சாட்டப்பட்ட பெண் சாரங்கபாணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் , ரூபாய் 30 ஆயிரம் அபராதமும் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…