தமிழகத்தில் 10 டி.எஸ்.பிக்கள் அதிரடி பணியிடமாற்றம்.!

Published by
Dinasuvadu desk

தமிழகம் முழுவதும் 10 டி.எஸ்.பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 10 டி.எஸ்.பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து , கரூர் டவுன் சப் டிவிசன் டிஎஸ்பி மகேஷ் ஜெயக்குமார், கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பி சுகுமார், புதுக்கோட்டை மாவட்ட இலுப்பூர் சப் டிவிசன் டிஎஸ்பி அருள்மொழி அரசு, திருவாரூர் சப்டிவிசன் டிஎஸ்பி தினேஷ் குமார், கோவை சரக பயிற்சி மைய இன் சர்வீஸ் டிஎஸ்பிசுஜீத், கிருஷ்ணகிரி சப்டிவிசன் டிஎஸ்பி சரவணன், புதுக்கோட்டை சப் டிவிசன் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், மாதவரம் உதவி ஆணையர் அருள் சந்தோஷ முத்து, சிவராஜன் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவின் நிர்வாகம் டிஎஸ்பி,உளவுத்துறை சென்னை வடக்கு மண்டல டிஎஸ்பி கரியப்பா ஆகியோரை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்தார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…

52 minutes ago

டப்பா ரோலுக்கு ஆண்டி ரோலே மேல்..சீண்டிய நடிகைக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி!

சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…

1 hour ago

விலகல் முடிவில் உறுதியாக இருக்கும் துரை வைகோ…ஏற்க மறுக்கும் மதிமுக தலைமை!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…

3 hours ago

திமுக கூட்டணியில் பாமகவா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்?

சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…

3 hours ago

இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?

மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…

4 hours ago

தம்பி இது தீர்வு இல்லை…தற்கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர்..போலீசாரின் செயல்?

கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…

4 hours ago