தமிழகம் முழுவதும் 10 டி.எஸ்.பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 10 டி.எஸ்.பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து , கரூர் டவுன் சப் டிவிசன் டிஎஸ்பி மகேஷ் ஜெயக்குமார், கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பி சுகுமார், புதுக்கோட்டை மாவட்ட இலுப்பூர் சப் டிவிசன் டிஎஸ்பி அருள்மொழி அரசு, திருவாரூர் சப்டிவிசன் டிஎஸ்பி தினேஷ் குமார், கோவை சரக பயிற்சி மைய இன் சர்வீஸ் டிஎஸ்பிசுஜீத், கிருஷ்ணகிரி சப்டிவிசன் டிஎஸ்பி சரவணன், புதுக்கோட்டை சப் டிவிசன் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், மாதவரம் உதவி ஆணையர் அருள் சந்தோஷ முத்து, சிவராஜன் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவின் நிர்வாகம் டிஎஸ்பி,உளவுத்துறை சென்னை வடக்கு மண்டல டிஎஸ்பி கரியப்பா ஆகியோரை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…