தமிழக சட்டப்பேரவை நேற்று முன்தினம் கூடியது . முதல் நாள் கூட்டம் தொடங்கிய போது மறைந்த தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் மற்றும் எம்,எல்,ஏ கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் இரங்கல் தெரிவிக்கப்பட்டு அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இந்த கூட்டுத்தொடரில் திமுக உறுப்பினர் தா.மோ.அன்பரசன் , நீலகிரியில் மருத்துவக் கல்லூரி அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் வன விலங்குகள் உள்ளதால் இடத்தை மாற்ற வேண்டும் என கூறினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மலைவாழ் மக்கள் எளிய முறையில் மருத்துவ வசதி பெற வேண்டும் என்பதற்காகவே நீலகிரியில் மருத்துவக் கல்லூரி அமைக்க உள்ளதாகவும் , மேலும் விதிகளின் அடிப்படையில் அங்கு வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கு பதிலாக பத்து மரங்கள் நடப்படும் என கூறினார்.
சென்னை : நேற்று முன்தினம் ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை…
சென்னை : இன்றும், நாளையும் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
வாஷிங்டன் : உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராகவும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை…
சென்னை : அரசு சேவைகளை எளிதாக்கும் 'எளிமை ஆளுமை' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம்,…
சண்டிகர் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 பிளேஆஃப்களுக்கான களம் தயாராக உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நீலகிரி,…