பழைய வண்ணாரப்பேட்டையில் ரூ.10-க்கும் மருத்துவ சிகிச்சை வழங்கிய மருந்துவர் காலமானார்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் ரூ.10-க்கும் மருத்துவ சிகிச்சை வழங்கியவர் கோபாலன். சுமார் அரை நூற்றாண்டு காலமாக எளிய மக்களை அரவணைத்து, சிகிச்சை அளித்து வந்தவர். வாடா சென்னை மக்களின் வலிகளை போக்கும் மருத்துவராக வளம் வந்தவர் கோபாலன்.
மக்களிடம் ரூ.10 மட்டும் சிகிச்சை கட்டணமாக பெற்று கொண்டு, சிகிச்சை அளித்து வந்தார். நோயாளிகளிடம் பணம் இல்லையென்றால், அந்த 10 ரூபாயை கூட வாங்க மாட்டார். இவ்வாறு, மனிதநேயம் மிக்க மருத்துவர், சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவு அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…