இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வருகை தந்த 10 அகதிகள்..!

Default Image

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால், பலர் தங்களது வயிற்று பசியை போக்க கூட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையில், இருந்து தமிழகத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே 100- க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், மேலும் 10 பேர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். இதனையடுத்து, தமிழகத்திற்கு அகதிகளாக வருகை தந்துள்ளார் எண்ணிக்கை 198 ஆக அதிகரிப்பு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்