கடந்த ஏப்ரல் 26-ம் தேதி நாக்பூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை யாரும் வாங்காததால் ரயில்வே அதிகாரிகள் யானை கவுனியில் உள்ள ரயில்வே கிடங்கிற்கு அந்த பார்சல் அனுப்பி வைத்தனர். 6 மாதங்களாக கிடங்கில் இருந்த பார்சலை நேற்று ஏலம் விட பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் 10 கையெறி குண்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் நாக்பூரில் இருந்து 172வது பட்டாலியனான அந்தமானுக்கு செல்ல வேண்டிய பார்சல் முகவரி மாறி 72வது பட்டாலியனான சென்னைக்கு வந்துள்ளது. இதனால் தான் ராணுவ அதிகாரிகள் யாரும் அந்த பார்சலை வாங்க வரவில்லை.
இந்நிலையில் பல்லாவரத்தில் இருக்கும் மற்றொரு 172 ஐ.என்.எப். பட்டாலியன் பிரிவு ராணுவ வீரர்கள் அமீன் பட், பல்தேவ் சிங் ஆகியோர் நேற்று இரவு அந்த பார்சலை பெற்று கொண்டனர்.
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…