பிராய்லர் கோழி மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது.எனவே யாரும் கோழி இறைச்சியை சாப்பிட வேண்டாம் என சில மர்ம நபர்கள் சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேலும் முட்டை, கோழி இறைச்சியை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். அதனால் முட்டை, கோழி விலை படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் உள்ள 1100 கோழிப்பண்ணைகள் மூலம் தினமும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு சத்துணவு மையம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுகிறது.
இந்நிலையில் கொரோனோ வைரஸ்,கேரளாவில் ஏற்பட்ட பறவை காய்ச்சல் காரணமாக முட்டை விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் கோழிப் பண்ணையாளர்கள் வருத்த்தில் உள்ளனர்.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…