வீட்டுவசதி துறையின் கீழ் உள்ள சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
வீட்டுவசதி துறையின் கீழ் உள்ள சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு’ 2020-2021ஆம் ஆண்டிற்கான. 20212022 ஆண்டில் வழங்கப்படக்கூடிய மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டன.
2 இவ்வரசாணை நேரடியாக பொருந்தாவிடினும். இதனை பின்பற்றி மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் (வீட்டுவசதி) அவர்கள் போனஸ் சட்டத்தின்கீழ் வரும் முதன்மை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மற்றும் போனஸ் சட்டத்தின்கீழ் வராத சங்கங்களில் பணியாற்றும் 1036 பணியாளர்களுக்கு, அந்தந்த சங்கங்கங்களின் நிதியிலிருந்து 2020-2021 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகையாக (Ex-gratia) ரூ.37,98,717/ஐ வழங்குவதற்கு ஆணை வழங்கிடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டார்.
3 கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் (வீட்டுவசதி அவர்களின் மேற்கண்ட கருத்துருவினை அரசு கவனமாக ஆய்வு செய்தது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…