10.5% வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பான மேல் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை.
வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, ஆர்எஸ் ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வில்சன், என்ஆர் இளங்கோ, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்றனர். 10.5% வன்னியர் இடஒதுக்கீடு அரசாணை ரத்து செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ள நிலையில், ஆலோசனை நடைபெற்றது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…