10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 3பேருக்கு தூக்கு தண்டனை ரத்து

Published by
murugan

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடுப்பத்திற்க்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.5லட்சம் வழங்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு விட்டுள்ளது.

தேனி மாவட்டம்  காமாட்சிபுரத்தில் 2014 -ம் ஆண்டு 10 வயது சிறுமியின் உடல் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது . மீட்கப்பட்ட சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜ் ,ரூபின் மற்றும் முருகேசன் என மூன்று பேரை  கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது , 10 வயது சிறுமியை கூட்டு  பாலியல் பலாத்காரம் செய்து கிணற்றில் வீசியது தெரிய வந்தது.

இந்நிலையில் சுந்தர்ராஜ் ,ரவி மற்றும் முருகேசன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்குத்தண்டனை என  உத்தரவை பிறப்பித்தது. மேலும் சிறுமியின் தாயிக்கு ரூ . 50,000 கருணை நிதி வழங்குவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் சுந்தர்ராஜ் ,ரவி மற்றும் முருகேசன் ஆகிய மூன்று பேரின் மேல் முறையிடு வழக்கு காரணமாக தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது .

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடுப்பத்திற்க்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.5லட்சம் வழங்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு விட்டுள்ளது.

மேலும்  ஒரு வழக்கில் அரசு தரப்பின் விசாரணை குறைபாடு காரணமாக குற்றவாளிகள் விடுதலையானால் அதற்கு விசாரணை அதிகாரி தான் பொறுப்பு. தவறு செய்யும் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவு விட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago