ஏ.டி.எம் கொள்ளையின் போது பைக் ஓட்ட 1 லட்சம் தந்தார்கள் – கொள்ளையன் வாக்குமூலம்!

Published by
Rebekal

தமிழகத்திற்கு வந்து ஏடிஎம்களில் கொள்ளையடிக்கும் போது பைக் ஓட்டுவதற்காக தனக்கு 1 லட்சம் தந்ததாக கைது செய்யப்பட்ட கொள்ளையன் வீரேந்தர் வாக்குமூலம்.

தமிழகத்தில் உள்ள பல எஸ்.பி.ஐ வங்கி ஏடைம் மையங்களை குறி வைத்து கடந்த மாதம் 17 முதல் 19 ஆம் தேதி வரை நூதன முறையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில் 1 கோடிக்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில், கொள்ளையர்கள் யார் என்பது குறித்து கண்டறிய தனிப்பிரிவு அமைக்கப்பட்டதுடன், மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் 10 பேர் ஈடுபட்டது தெரிய வந்த நிலையில் சில கைது செய்யப்பட்டும் உள்ளனர். இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி அமீர் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளன. மேலும், வீரேந்தர் என்பவனும் கைது செய்யப்பட்டுள்ளான்.

தற்பொழுது வீரேந்தரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகத்திற்கு வந்து ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கும் போது பைக் ஓட்டினால் ஒரு லட்சம் தருவதாக கூறி அமீர் அழைத்து வந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago