காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவ நிகழ்வில் சாமியை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இன்றைய தினம் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். அளவுக்கு அதிகமா கூட்ட நெரிசலில் சிக்கி இன்று மட்டும் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சரியாக பாதிப்பு இல்லை என்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில், பேரவை முடியும் நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரது குடும்பத்திற்கும் தமிழக அரசு சார்பில் முதல்வர் பொது நிவாரணத்தில் இருந்து தலா 1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…