கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் பரவி உளள்து .இந்த வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனை தொடர்ந்து இதற்கான தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாளைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடையில் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் சார்பில் மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் புதுச்சேரி அரசும் மத்திய அரசிடம் கொரோனா தடுப்பு நிதியாக ரூ.995 கோடி நிதி கேட்டது.ஆனல் மத்திய அரசு இதுவரை அந்த நிதியை வழங்கவில்லை.இந்நிலையில்தான் புதுச்சேரியில் கொரோனா சிகிச்சைக்காக பெட்ரோல், டீசல் மீதான வரி 1% உயர்த்தப்பட உள்ளதாக நிதித்துறை செயலர் கர்பிர் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…