சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் சுலபமாகவும் குறித்த நேரத்தில் பயணிக்க சென்னை மெட்ரோ ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது .
மெட்ரோ நிர்வாகம் நடப்பாண்டில் மெட்ரோ ரயிலில் பயணித்தவர்கள் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது .இதில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 1.91 கோடி பேர் பயணித்துள்ளனர் இதில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 29 லட்சம் பேர் பயணித்துள்ளனர் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது . ஆகஸ்ட் மாதத்தில் முதல் 19 நாட்களில் மட்டும் சராசரியாக 1 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…