தென்கொரியாவில் இருந்து தமிழகத்திற்கு 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் 2000 ஆயிரத்தை தாண்டி அதிகரித்து தான் வருகிறது, இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 64,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 833 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தென்கொரியாவில் இருந்து மேலும் ஒரு 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகத்திற்கு வந்துள்ளது .மேலும் பரிசோதனை மேற்கொள்ள 6.77 லட்ச பிசிஆர் கருவிகள் கையில் இருப்பதாக தமிழக மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…