ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கங்கள், மீனவர் அமைப்புகளின் சார்பில் அக்டோபர் 9 செவ்வாயன்று நடக்கவிருந்த கோட்டாட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு தடைவிதித்து அரசாணை வெளியிட தமிழக அரசு முன்வர வேண்டுமெனக் கோரியும் அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் மீனவர் அமைப்புகளின் சார்பில் அக்டோபர்-9 ஆம் தேதி நாகை, மயிலாடுதுறை, கடலூர், சிதம்பரம் ஆகிய நான்கு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி திட்டமிட்ட இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…