சில நாட்களுக்கு முன்னர் வந்த கஜா புயலால் டெல்டா மாவட்டங்களை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு பலரும் நிதியுதவி, பொருளுதவி என செய்து வருகின்றனர். இன்னும் பலர் உதவி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களை பார்வையிட முதலமைச்சர் ஹெலிகாப்டரில் சென்றார். இதனை விமர்சித்து டிவிட்டரில் உலகநாயகன் கமலஹாசன் பதிவிட்டிருந்தார். அதில் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால், தரையில் கால் படமால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்தால் அவர்களது துயரம் எப்படி முதலமைச்சருக்கு புரியும் என கூறியுள்ளார்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…