ஹெலிகாப்டரில் பார்வையிட்ட முதலமைச்சரை விமர்சித்த உலகநாயகன்!

Default Image

சில நாட்களுக்கு முன்னர் வந்த கஜா புயலால் டெல்டா மாவட்டங்களை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு பலரும் நிதியுதவி, பொருளுதவி என செய்து வருகின்றனர். இன்னும் பலர் உதவி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களை பார்வையிட முதலமைச்சர் ஹெலிகாப்டரில் சென்றார். இதனை விமர்சித்து டிவிட்டரில் உலகநாயகன் கமலஹாசன் பதிவிட்டிருந்தார். அதில் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால், தரையில் கால் படமால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்தால் அவர்களது துயரம் எப்படி முதலமைச்சருக்கு புரியும் என கூறியுள்ளார்.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்