ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வணிக நோக்கத்திற்க்காக தன்னீர் எடுக்க கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தண்ணீர் சட்டவிரோதமாக வணிக நிறுவனங்கள் எடுப்பதை தடுக்க வேண்டும் என்று திமுகவை சேர்ந்த ஜோயல் தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமைத்தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.அதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்ரீவைகுண்டம் அணைகளில் இருந்து வணிக ரீதியாக , வணிக நோக்கத்திற்க்காக தண்ணீர் எடுக்க தடை அனுமதி இல்லை.மக்களின் குடிநீர் தேவைக்காக நீர் எடுத்துக் கொள்ளலாம் என்று பசுமை உத்தரவிட்டுள்ளது.இந்த தீர்ப்பின் மூலமாக ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீர் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.ஸ்ரீவைகுண்டம் பகுதி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை-யாக இருந்து வந்த இந்த கோரிக்கைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
DINASUVADU.COM
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…