ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோ இரட்டை வேடம் போடுகிறார் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்.தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் .ஆறுமுகசாமி ஆணையத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்தால் உண்மை நிலையை சொல்வேன்.
விசாரணைக்கான தேதியை ஆணையம் தான் 2 முறை தள்ளிவைத்தது, அதற்கான காரணமும் எனக்கு தெரியாது.மக்களவை தேர்தலில் போட்டியிட என் மகனுக்கு முழு உரிமை உண்டு.வரும் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் முழுமையாக வெற்றி அடைவோம் . மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோ இரட்டை வேடம் போடுகிறார் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…