ஸ்டெர்லைட் பிரச்சனையை சட்டப்பேரவையில் விவாதிக்க கோரிய திமுக தீர்மானத்தை ஏற்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க அவையை ஒத்திவைக்க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். “ஏற்கனவே 3 உறுப்பினர்கள் விவாதிக்க தீர்மானம் தந்ததால் அனுமதி கிடையாது. ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க முடியாது” என்றார் சபாநாயகர்.
எனில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த திமுகவின் ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தார்.இதனிடையே தீர்மானத்தை ஏற்க மறுத்ததற்கு திமுக உறுப்பினர்கள் அமளி ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…