ஸ்டெர்லைட் பிரச்சனையை சட்டப்பேரவையில் விவாதிக்க கோரிய திமுக தீர்மானத்தை ஏற்க சபாநாயகர் மறுப்பு!

Default Image

ஸ்டெர்லைட் பிரச்சனையை சட்டப்பேரவையில் விவாதிக்க கோரிய திமுக தீர்மானத்தை ஏற்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க அவையை ஒத்திவைக்க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். “ஏற்கனவே 3 உறுப்பினர்கள் விவாதிக்க தீர்மானம் தந்ததால் அனுமதி கிடையாது. ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க முடியாது” என்றார் சபாநாயகர்.

எனில்  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த திமுகவின் ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தார்.இதனிடையே தீர்மானத்தை ஏற்க மறுத்ததற்கு திமுக உறுப்பினர்கள் அமளி ஈடுபட்டனர்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்