ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி விளக்கமளித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தீர்க்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அதிருப்தி அளிக்கின்ற வகையில் இருந்தது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இது குறித்து கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது என முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக ஆட்சியர் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…